Friday, February 1, 2013

இது நான்


நான் முரளிகுமார் பத்மநாபன், இது என்னுடைய வலைப்பக்கம்.

குளத்தில் எறியும் எந்தக் கல்லும் தன்னால் ஆன ஒரு அதிர்வலையால் குளத்தை நிரப்புகிறது. பின், மூழ்கி ஆழத்தில் சென்று, தன்னால் உண்டாகிய அதிர்வுகளுக்கு சம்பந்தமின்றி அமைதியாய் உறங்குகின்றன. அப்படி என் மனக்குளத்தில் விழுந்த கற்களைப் பற்றியோ, அவை  விழும்பொழுது ஏற்படுத்திய அதிர்வுகளையோ அல்லது மனதில் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும்  அந்தக் கூழாங்கற்களின் குளுமையையோ உங்களோடு பகிர்ந்து கொள்ள, இதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இதில் குறிப்பிட்டுள்ள யாவும் என் சொந்தக்கருத்துக்களே, இதில் யாரையாவது மனம் புண்படும்படியேதும் எழுதியிருந்தால், மனப்பூர்வமாய் அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன். 

என் மின்னஞ்சல் முகவரி : murli03@gmail.com
என் தொடர்பு எண் : 98433 41223


Wednesday, January 30, 2013

anbesivam









anbesivam














Saturday, June 26, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு - புகைப்படங்கள்

தோட்டாதரணியின் கைவண்ணம்



வெளியே பனையோலை பந்தல், உள்ளே இப்படியொரு அலங்காரம், அட்டகாசம்.

கையில் இருந்த கேமிராவின் உபயத்தால் பத்திரிக்கையாளன் என நினைத்து மேடையருகே வரை அனுமதிக்கப்பட்டேன், அப்போது எடுத்த படம். தப்பாட்டம்.

ரொம்பவும் எளிமையாக அனைவரோடும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்த திரு.குமரி அனந்தன் அவர்கள், உடன் பேரரசன் செந்தில் (பயபுள்ள அப்படியே அரசியல்வாதி மாதிரியே இருக்கான்யா)


ஸ்பெஷல் தமிழ்


ஸ்பெஷல் தமிழ்

ஸ்பெஷல் தமிழ் :-)


கடையில் வாங்கினா ஒரு பிரியாணி ரூ.100/- இங்கே மாநாட்டில் விலையும் பாதி அளவும் பாதி.


இனியவை நாற்பதில் எனக்கு பிடித்த சில கிளிக்ஸ்.

 நல்லா இருக்குல்ல. :-)

வீரபாண்டிய கட்டபொம்மன்

வலைப்பதிவு ஒரு எளிய அறிமுகம்

ரவியும் செந்திலும், பயிரங்கத்தின் முன்பு

மிகவும் ஈடுபாட்டோடு கற்றுக்கொடுக்கும் கடலையூர் செல்வம்

தமிழ்மணம் காசி மற்றும் விக்கீபீடியா நண்பர்களுடன் செல்வம்


ஆஸ்திரேலியா தமிழ் மையத்திலிருந்து வந்திருந்த அந்த இருவர். மின்னஞ்சல் முகவரி கொடுத்து இந்த புகைப்படத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள்.



தலைக்கு பக்கத்துல தல..... :-)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மணி இப்போ மூணரை, இந்த வரிசையில் கடைசியில்



மின்னொளியில் ஒரு பிரம்மாண்டம்.


நிக்கிற சிலை ரூ.60,00,000/-


Monday, May 10, 2010

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் - கலாப்ரியா - பாராட்டுவிழா

வெயிலான், அண்ணாச்சி, ஜெ.மோ, நான், ராமன், பிரதீப்

ஜெ.மோ வுடன் வெயிலானும் வேலன் அண்ணாச்சியும்

 நான், பிரதீப், தல & அண்ணாச்சி

பதிவர் சிவக்குமார் நாஞ்சில் நாடனுடன்

ராமன்குட்டி

சஞ்சய் காந்தி கையை இப்படி காட்டாட்டியும் எங்களுக்கு தெரியும், மாமே!



இதைத்தான் அரசமரம்ன்னு சொல்லிட்டேன்...  இதுக்குத்தான் சிரிச்சிருப்பாரோ?


அத்திமரம்... இல்லையா?

மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கல்யாண்ஜி

சந்தோஷ தருணங்கள்

வண்ணதாசன் - எழுத்தில் ஓடும் ஆறு

ஜெ.மோ

சுத்திதான் வளைச்சிட்டமோ?